நெடுங்காடு தொகுதியில் வீடு கட்டுவதற்கு நிதி உதவி

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் காரைக்கால் அடுத்த நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியை சார்ந்த 44 பயனாளிகளுக்கு ரூபாய் 64, 70, 000/- முதல், இரண்டாம், மூன்றாம் தவணைகளுக்கான வீடு கட்டுவதற்கான பணி ஆணை இன்று சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அவர்களால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி