"சேலத்தில் புதிய நூலகம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்"

61பார்த்தது
"சேலத்தில் புதிய நூலகம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்"
சேலத்தில் புதிய நூலகம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சேலத்துக்கும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவை சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் கூறினார், அந்த உறவை நானும் அறிவேன். சேலத்தில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பது தொடர்பான அறிவிப்புகளை அடுத்த நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி