ஏழை மாரியம்மன் வராகி அலங்காரத்தில் காட்சியளித்தார்

73பார்த்தது
காரைக்கால் உள்ள ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் ஏழை மாரியம்மன் அம்மனுக்கு ஸ்ரீ வராகி அம்மன் அலங்காரத்தில் நேற்று இரவு காட்சியளித்தார். தேய்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஏழை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஏழை மாரியம்மன் பல வண்ண மலர்களால் ஆன சந்தன காப்பில் ஸ்ரீ வராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வராகி அம்மனை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி