ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்

83பார்த்தது
ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதல்வர், திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2022-ம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி