"நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை"

62பார்த்தது
"நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை"
நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு தகவல் அளித்துள்ளார். சட்டமன்றத்தில் உரையாற்றி வரும் அவர், தற்போதுள்ள விதிகளின்படி புதிய நகராட்சி, மாநகராட்சிகளை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் மட்டுமே உருவாக்க முடியும். தேவைக்கேற்ப நகராட்சியாகவோ, மாநகராட்சியாகவோ தரம் உயர்த்தலாம் என சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி