ஈரானில் உள்ள ஃபரிதி கான் மருத்துவமனையில் உறுப்பு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. பெரும்பாலும் சிறுநீரகம் (கிட்னி) மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சூர் வாழப்பாடு பகுதியைச் சேர்ந்த சபித் நாசர் (30) என்பவரை போலீசார் கடந்த சனிக்கிழமை(மே 18) கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சாதி தலைவராக உருவெடுக்க முயன்ற தீபக் ராஜா