‘கண்ணாடி தியானம்’ பற்றி தெரியுமா?

83பார்த்தது
‘கண்ணாடி தியானம்’ பற்றி தெரியுமா?
நம்முடைய உடலோடும், மனதோடும் உரையாட சிறந்த முறை தான் முகக்கண்ணாடியை பார்ப்பது. கண்ணாடி முன்பு அமைதியாக அமர்ந்து நம் முகத்தை நாம் பார்க்கும் பொழுது, நாம் சென்று கொண்டிருக்கும் பாதை சரியானதுதானா? மகிழ்ச்சியாக உள்ளோமா? என்பதை நாமே சுய ஆய்வு செய்து கொள்ள முடியும். அப்போது நம் மனதில் பல உணர்வுகளும், கடந்த கால நினைவுகளும் தோன்றும். இயல்பை ஏற்றுக் கொண்டு, முன்னேறிச் செல்லும் நம்பிக்கை நம்மில் ஏற்படும். இதுவே கண்ணாடி தியானத்தின் ஆற்றலாக இருக்கிறது. இந்த தியானத்தை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

தொடர்புடைய செய்தி