இந்நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் நலக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் கலந்து கொண்டு சண்முகத்திற்கு, ஆதரவு கேட்டு பேசினார்.
மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கக்கூடிய தேர்தலாக இருப்பதால் மக்கள் நல்லவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்ய வேண்டும்.
இந்த தேர்தலில் யார் மீண்டும் ஆட்சி அமைக்க கூடாது என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் நலக் கட்சியின் நிர்வாகிகள் தென்னரசு மோகன்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.