செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த காந்தி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் கம்பெனி கழிவுகளை கொண்டு வந்து கொட்டி உள்ளனர்
திடீர் என்று. எறிந்த தீ கழிவுகளால் அப்பகுதி மக்கள் அச்சம்
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.