கட்டைகளை கொண்டு தாக்கிக்கொண்ட குடிமகன்கள் (வீடியோ)

தமிழகத்தில் தற்போது போதை கலாச்சாரமானது அதிகரித்து வருகிறது, நல்ல சாராயம் முதல் கள்ளச்சாராயம் வரை குடித்து குடிமகன்கள் போதையில் ஆங்காங்கே தள்ளாடி வருவதை நாம் தினசரி பார்த்துக்கொண்டு வருகிறோம். சமீபத்தி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் வரை உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மதுபான கடையில் மது அருந்திவிட்டு தள்ளாடும் போதையில் இருவர் கட்டைகளை கொண்டு மாறி மாறி தாக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி