ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வென்றிருந்தால்...

60பார்த்தது
ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வென்றிருந்தால்...
ஒருவேளை கடந்த வருடம் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வென்றிருந்தால் விராட் மற்றும் ரோகித் இருவரில் ஒருவர் இந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருக்க மாட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஒரு நாள் உலகக்கோப்பையை அவர்கள் வெல்லவில்லை. இம்முறை இந்தியா வென்றால் இதுவே அவர்களுடைய கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கலாம். இருவரும் இன்னுமொரு ஐ.சி.சி வெள்ளைப் பந்து தொடரில் விளையாட மாட்டோம் என்று சொல்லக்கூடும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி