சிறுவனை சூழ்ந்து கடிக்க முயன்ற தெருநாய்கள்! திக் திக் வீடியோ

65பார்த்தது
தமிழ்நாட்டில் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மனிதர்களை குறிப்பாக சிறார்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோவை - வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியில், சிறுவனொருவன் நாய்கள் மீது கல் எறிய முயன்ற நிலையில், வேகமாக அவனை கடிக்க 4 தெருநாய்கள் சூழ்ந்துள்ளன; இதைக்கண்டு பதறிய சிறுவன் அலறவே, மகனின் சத்தம் கேட்டு ஓடிவந்த தந்தை, நாய்களை விரட்டி மகனை துரிதமாக காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: Puthiyathalaimurai

தொடர்புடைய செய்தி