அவரை கொல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பெண் அரை நிர்வாணமாக 1.5 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார். தனக்கு நிகழ்ந்த கொடுமையை கிராம மக்களிடம் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த மக்கள் தப்பியோடிய குற்றவாளிகளை சுற்றிவளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.