நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரிழப்பு

59பார்த்தது
தெற்கு சீனாவின் குவாங்டாங் பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், பல மாகாணங்களில் குடியிருப்புகள் நீரில் மூழ்கின. அந்த பகுதிகளில் உள்ள மக்களை அரசு ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும், தேடுதல் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி