ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்

72பார்த்தது
ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழாவில் 9ஆம் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினர். ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதியம் ஓதுவாரால் ஓதப்பட்டு நாதஸ்வர கலைஞர்கள் 9 வகையான ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து பிரகாரம் சுற்றி சன்னதியை சென்றடைந்தனர்.

இந்த நிகழ்வை காண அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்- பிரியாவிடையை காண ஏராளமான சுற்று வட்டார பக்தர்கள் திரண்டு வந்து சாமியை வழிபட்டு சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி