வடசென்னை வளர்ச்சித் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்

78பார்த்தது
வடசென்னை வளர்ச்சித் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்
வடசென்னை வளர்ச்சித் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் சமச்சீர் மேம்பாட்டினை உறுதி செய்ய ரூ.4,000 கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டம் உருவாக்கப்பட உள்ளது. வடசென்னையில் 1336 சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.215 கோடியில் 2026 ஆம் ஆண்டுக்குள் மறுகட்டுமானம் செய்யப்படும் என்றும் மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி