அப்போது காரில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 680 ரூபாய் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. அவர் குமலன் குட்டையை சேர்ந்த சசிக்குமார் என்பதும் டயர் விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட தொகையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து