தொடர்ந்து பொதுமக்களுக்காக தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை மர்ம நபர்கள் வாங்கி சென்று கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து