காட்டு யானைகளால் கொடைக்கானல் விவசாயிகள் கலக்கம்

கொடைக்கானல் அருகே உள்ள கோம்பை, புலியூர் மலைக்கிராமப்பகுதிகளில் 4க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டு அங்குள்ள விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். காட்டு யானை கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி