இந்த வழக்கில் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சிவா (33) என்பவர் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து தலைமறைவு குற்றவாளி சிவாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிக்பல்புரா மாவட்டம் கவுரிபிதானுர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் சிவா பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் சிவாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து