முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, மாநில விருந்தினர் மாளிகையில் மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல பிரபலங்கள், பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகள், ஊழியர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலரை முதலமைச்சரை சந்தித்துப் பேசினர்.
ஜாலியாக ஊர் சுற்றலாமா? சர்வதேச சுற்றுலா தினம் இன்று..!