அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

63பார்த்தது
அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், செங்கல்பட்டு, மதுரை, நாகை, திருவாரூர், தஞ்சை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, சிவகங்கை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி