தூங்கிக் கொண்டிருந்த கணவரின் மர்ம உறுப்பை வெட்டிய மனைவி

66பார்த்தது
தூங்கிக் கொண்டிருந்த கணவரின் மர்ம உறுப்பை வெட்டிய மனைவி
தெலங்கானாவின் நகர்கூர்னூலில் செஞ்சூ பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதி வசிக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் அதே போல சண்டை ஏற்பட்டது. பின்னர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவரின் மர்ம உறுப்பை மனைவி கத்தியால் வெட்டினார். இதில் வலியால் துடித்த கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நேற்று (அக். 19) தான் வெளியில் தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி