இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் - எல்.முருகன்

61பார்த்தது
இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் - எல்.முருகன்
இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், "கோவில்களில் அரசுக்கு என்ன வேலை. இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. கோவில்களில் உள்ள பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய சனாதன தர்ம ரக்ஷண வாரியம் அமைக்கும் தருணம் இது தான் என நாங்களும் எண்ணுகிறோம்" என்று பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி