மகளிர் உரிமை திட்டம்.. சூப்பர் விளக்கம் கொடுத்த எம்.பி

599பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறந்த பொருளாதார யுக்தி என்று சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பாராட்டியுள்ளார். மேல்தட்டில் இருந்துக் கொண்டு இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தும் அவர்களுக்கு, ஆயிரம் ரூபாயின் அருமையும், ஏழைகளின் கஷ்டமும் தெரியாது. முக்கியமாக அவர்களுக்கு எந்த பொருளாதாரமும் தெரியாது என கூறியுள்ளார். தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவதுபோல, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தால் உள்ளூர் பொருளாதாரம்தான் வளருகிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி