முந்திரிக் காட்டில் பெண் எலும்புக் கூடு - போலீஸ் அதிர்ச்சி

17919பார்த்தது
முந்திரிக் காட்டில் பெண் எலும்புக் கூடு - போலீஸ் அதிர்ச்சி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான முந்திரிக் காடு உள்ளது. அங்குள்ள மரத்தின் அடிப்பகுதியில் எலும்புக்கூடும், அதன் அருகே சேலையும் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேற்று (மே 17) சென்ற போலீசார், எலும்புக் கூட்டை ஆய்வு செய்தனர். அப்போது அது பெண்ணின் எலும்புக் கூடாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து எலும்புக் கூடுகளை ஆய்வுக்காக அனுப்பிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி