தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்.. கொட்டித் தீர்க்கும் கனமழை..

69பார்த்தது
தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்.. கொட்டித் தீர்க்கும் கனமழை..
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் மே 20ஆம் தேதி அன்று அதி கனமழை கொட்டித் தீர்க்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் 20ஆம் தேதி ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (மே 17), மே 18, 19ஆகிய நாட்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி