பயணிகளின் கோரிக்கை.. நடவடிக்கை எடுத்த தமிழக அரசு

64பார்த்தது
பயணிகளின் கோரிக்கை.. நடவடிக்கை எடுத்த தமிழக அரசு
சென்னை விமான நிலையத்திற்கு தாங்கள் வரும் போது கனமழை காரணமாக தனியார் வாடகை கார்கள் சவாரி எடுக்க மறுப்பதாக பயணிகள் புகாரளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த அரசு, அவ்வழியாக செல்லும் அரசுப் பேருந்துகள் விமானங்களின் வருகை நேரத்திற்கு ஏற்றவாறு விமான நிலையத்திற்கு உள்ளே சென்று பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்திருக்கிறது. இன்றும் (அக். 16) மாநகரப் பேருந்துகள் விமான நிலையத்திற்கு இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி