கணவரை கொன்ற மனைவி, கள்ளகாதலனுக்கு சிறை

82பார்த்தது
கணவரை கொன்ற மனைவி, கள்ளகாதலனுக்கு சிறை
கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும் அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ல் நாகராஜை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் அவரது மனைவி அமுதா மற்றும் ஆண் நண்பர் சங்கர் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கை இன்று விசாரித்த மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், அமுதா மற்றும் சங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி