மெத்தனால் எங்கிருந்து வந்தது? கண்டுபிடிக்க முதல்வர் உத்தரவு

69பார்த்தது
மெத்தனால் எங்கிருந்து வந்தது? கண்டுபிடிக்க முதல்வர் உத்தரவு
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஐ கடந்துள்ளது. சாராயத்தில் மெத்தனால் அதிக போதைக்காக கலக்கப்பட்டதால் தான் இந்த கோரம் நடந்துள்ளது. இந்நிலையில் மெத்தனால் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்ற மூலக்காரணத்தை ஆராய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மெத்தனால் இருப்பை முழுவதுமாக கண்டறிந்து அதை அழித்திடவும், இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் கைது நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி