கோயிலில் தெரியாமல் திருடி விட்டால் என்ன செய்வது?

72பார்த்தது
கோயிலில் தெரியாமல் திருடி விட்டால் என்ன செய்வது?
சிறுவயதில் சிலர் அறியாமல் கோயிலில் உள்ள பத்தி, சூடம், எண்ணெய், பழங்கள், காணிக்கை காசு உள்ளிட்ட சில பொருட்களை திருடியிருப்பார்கள். அவர்களுக்கு அடிக்கடி அந்த நினைவு வந்துபோகும். அப்படி இருந்தால், அதே கோயிலுக்குச் சென்று கோயில் மூலவருக்கு அர்ச்சனை செய்யலாம். அதனை அவரின் பிறந்த நட்சத்திர தினத்தில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக, செய்த தவறை உணர்ந்து மனம் உருகி இறைவனை வணங்க வேண்டும். அப்போது தான் பாவம் விலகும் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி