சென்னையில் மழைநீர் தேங்க காரணம் என்ன? - பிரதீப் ஜான்

85பார்த்தது
சென்னையில் மழைநீர் தேங்க காரணம் என்ன? - பிரதீப் ஜான்
சென்னையில் மழைநீர் தேங்குவதற்கான காரணம் குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர், "சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும். 20 செ.மீ பெய்தால் ஒரு நாள் நீர் தேங்கும். 30 செ.மீ மழை பெய்தால் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும். 40 செ.மீ மழை பெய்தால் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம். 40 செ.மீ அளவுக்கு பெய்யும் மழைக்காக வடிகால் அமைக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி