பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - செந்தில் பாலாஜி

84பார்த்தது
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, "தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். மின் விநியோகத்தில் தற்போது வரை எந்த பாதிப்பும் இல்லை. கனமழை காலங்களில் உயிர்சேதம் ஏற்படாத அளவுக்கு மின் விநியோகம் செய்வது முக்கியம். பொதுமக்களும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி