3 வயது சிறுமி பள்ளியில் சீரழிக்கப்பட்ட கொடூரம்

53பார்த்தது
3 வயது சிறுமி பள்ளியில் சீரழிக்கப்பட்ட கொடூரம்
உத்திரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்த 3 வயது சிறுமி மழலையர் பள்ளியில் படிக்கும் நிலையில் கடந்த அக். 9-ல் பள்ளி ஊழியர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். அடுத்த சில நாட்களில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற போது அவர் பெற்றோருக்கு இந்த உண்மை தெரியவந்தது. இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.