பைக்குகளை லிப்ட் மூலம் மாடிக்கு ஏற்றும் மக்கள்

71பார்த்தது
பைக்குகளை லிப்ட் மூலம் மாடிக்கு ஏற்றும் மக்கள்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று (அக் 14) தங்களது கார்களை மேம்பாலங்களில் மக்கள் நிறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து மழை வெள்ளத்தில் சிக்கி இருசக்கர வாகனங்கள் சேதமடையாமல் இருக்க, தங்கள் இரண்டு சக்கர வாகனங்களை பாதுகாக்க, 'லிப்ட்' மூலம் 3 மற்றும் 4வது தளம் மற்றும் வீட்டிற்குள் ஏற்றி பார்க் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி