பாலியல் வன்கொடுமை புகாரை நிராகரித்த நடிகர் ஜெயசூர்யா

84பார்த்தது
தன் மீதான பாலியல் புகாரை நடிகர் ஜெயசூர்யா மறுத்துள்ளார். கொச்சியில் இன்று (அக்., 15) போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பின் பேசிய அவர், 'புகார்தாரருக்கும் தனக்கும் நட்புறவு கிடையாது. என் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள். இறுதிவரை சட்டப் போராட்டம் தொடரும். இப்படி பொய் வழக்குகள் போட்டுவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மௌனமாகி விடுகிறார்கள். நாளை யார் மீதும் இந்த மாதிரி பொய்யான குற்றச்சாட்டு எழலாம்' என்றார்.

நன்றி: MIC 24

தொடர்புடைய செய்தி