களையிழந்த ஓணம் பண்டிகை.. பூ விவசாயிகள் வேதனை

84பார்த்தது
களையிழந்த ஓணம் பண்டிகை.. பூ விவசாயிகள் வேதனை
கேரளாவில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவிலான பூக்கள் அனுப்பி வைக்கப்படும். மலர்களின் விலையும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கும். ஆனால், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. இதனால், பூ வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பூ விவசாயத்திற்காக செலவிட்டதில் மூன்றில் ஒரு பங்கு கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி