தனிச்சு சண்டை போடணும்.. அண்ணாமலைக்கு சீமான் சவால்!

77பார்த்தது
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மே 24) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சாதியை தீண்டாமை என கூறி இழுபடுத்தினாய். மதத்திற்குள் போனால் சிறுபான்மையினர் என கூறி நசுக்குகின்றனர்” என மத்திய அரசுக்கு எதிராக பேசினார். தொடர்ந்து, அண்ணாமலை குறித்த கேள்விக்கு, “ஜூன் 4ஆம் தேதி வரும் எண்ணிக்கையில் தனித்து அண்ணாமலை பெற்ற வாக்குகளை விட நான் குறைவாக பெற்றால் கட்சியை கலைத்துவிட்டு போயிடுறேன். தனிச்சு சண்டை போடணும் அவன் தான் வீரன்” என்றார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி