மும்மொழி கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்!

62பார்த்தது
மும்மொழி கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்!
தேசிய கல்விக்கொள்கையில் ஏற்புடைய அம்சங்கள் ஏற்கெனவே தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளன; எனினும் மும்மொழி கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், தேசிய கல்விக் கொள்கையுடன் இணைத்து, சமகிர சிக்ஷா நிதியை மறுப்பது மாநில சுயாட்சியை மீறும் செயலாகும். அந்த நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி