எச்சரிக்கை: கரும்புச்சாறை அதிகம் அருந்துபவரா நீங்கள்?

65பார்த்தது
எச்சரிக்கை: கரும்புச்சாறை அதிகம் அருந்துபவரா நீங்கள்?
கரும்புச்சாறை அளவுக்கு மீறி அருந்தும்பொழுது அதிலுள்ள அதீத சர்க்கரை அளவு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐசிஎம்ஐர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தேசிய ஊட்டச்சத்து கழகம் மற்றும் ஐசிஎம்ஐர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோடைக் காலங்களில் இந்தியாவில் உள்ள மக்கள் அதிகம் உட்கொள்ளும் பானமாக கரும்புச்சாறு உள்ளது. 100 மில்லி லிட்டர் கரும்புச்சாற்றில் 13-15 கிராம் அளவில் சர்க்கரை உள்ளது. இது அதிகப்படியான சர்க்கரை அளவு என்பதால் மக்கள் கரும்புச்சாறு அருந்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி