விவேகானந்தர் பாறைக்குச் செல்ல மீண்டும் தடை

64பார்த்தது
விவேகானந்தர் பாறைக்குச் செல்ல மீண்டும் தடை
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் படகில் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மதியம் 3 மணிக்கு தனது தியானத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்ப இருக்கிறார். இந்த நிலையில், விவேகானந்தர் பாறைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னதாக பாறைக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளையும் திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி