வயதான பெற்றோருக்கு இதை மட்டும் நிச்சயம் செய்யுங்கள்..!

70பார்த்தது
வயதான பெற்றோருக்கு இதை மட்டும் நிச்சயம் செய்யுங்கள்..!
குழந்தைகளின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பெற்றோர்களுக்கு வயதான பின்னர் கிடைக்கும் பரிசு தனிமை. பெற்றோரை மகிழ்ச்சியாக வைப்பதற்கு குழந்தைகள் வேறேதும் செய்யத்தேவையில்லை. உங்களுக்கான நேரத்தில் சிறிது ஒதுக்கினாலே போதும். அவர்களுக்கான தனிமை எண்ணம் வராமல் இருக்க நான் உங்களுடன் உள்ளேன் என்பதை எப்போதும் தெரிவியுங்கள். வயதான பெற்றோருக்கு இருக்கும் இரண்டு முக்கிய பிரச்சனை: 1. பணம், 2. அன்பு, அதை அவர்கள் கேட்காமலேயே பிள்ளைகள் தர வேண்டும்.