சாலையில் நடந்து சென்ற வட மாநில தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் ஒருவர் காயம்
விருதுநகர் அருகே ரோசல்பட்டி பகுதியைச் சார்ந்தவர் வெங்கடேசன் 52 இவர் நிறுவனத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த பப்லு நாயக் மதுரை தூத்துக்குடி புறம் வழிச்சாலையில் கண்குறிச்சி சமத்துவபுரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் போது உபதே ஏற்பட்டது இதில் பப்லு நாயக் காயமடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து மல்லாக்கினார் காவல் துறைத் வழக்கு பதிவு செய்து விசாரணை