திருமண ஆசை காட்டி பெண்ணை சீரழித்த மனைவியை இழந்த நபர்

64பார்த்தது
திருமண ஆசை காட்டி பெண்ணை சீரழித்த மனைவியை இழந்த நபர்
டெல்லியை சேர்ந்த விஜயகுமார் பிஸ்த் (35) என்பவரது மனைவி தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் இளம்பெண்ணொருவருவர் அவருக்கு பழக்கமாகி உள்ளார். அப்பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி விஜயகுமார் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அவரை வன்கொடுமை செய்து வந்ததோடு இதை வெளியில் சொன்னால் உன்னுடைய வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் அண்மையில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி