அதிகாலையிலேயே இடி, மின்னலுடன் வெளுத்த மழை

76பார்த்தது
அதிகாலையிலேயே இடி, மின்னலுடன் வெளுத்த மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்.20) அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும், சைதாப்பேட்டை, தியாகராய நகர், கிண்டி, ஆலந்தூர், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காலை மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடரும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி