டூவீலரில் வந்த தலைமை ஆசிரியர் மீது கார் மோதியதில் உயிரிழப்பு

62பார்த்தது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் ரேவதி என்பவர் அருப்புக்கோட்டையில் இருந்து டூவீலரில் இன்று 22. 07. 24 காலை பள்ளிக்கு வந்து கொண்டிருந்தபோது கல்குறிச்சி நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றதில் மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் ஒன்று மோதியதில் தலைமை ஆசிரியர் ரேவதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி