கோடி நன்மைகள் தரும் குலதெய்வ வழிபாடு

76பார்த்தது
கோடி நன்மைகள் தரும் குலதெய்வ வழிபாடு
குலதெய்வம் என்று கூறப்படும் தெய்வங்கள், அந்தந்தக் குடும்பங்களில், அல்லது குழுவினரில், இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமெனில் ஒவ்வொரு சாதிப் பிரிவினரில் தோன்றி தங்கள் குலம் செழிக்கப் பாடுபட்டு, தியாகம் புரிந்து , இன்னல்களில் இருந்து காப்பாற்றியவர்கள் ஆவர். குலதெய்வ வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை வணங்க வேண்டியது இன்றியமையாதது.

தொடர்புடைய செய்தி