திருச்செந்தூர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

52பார்த்தது
திருச்செந்தூர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
உலக பிரசித்தி பெற்ற குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா விழா மற்றும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால், கடற்கரையும், கோயில் வளாகமும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி