விருதுநகர் மாவட்டம் முத்தனேரி கிராமத்தில் முத்துராமன் காலலடி கோவில் முன்பு இருந்த உண்டியலில் 12 ஆயிரம் பணத்தை மரும நபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ராமச்சந்திரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நரிக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.