நேபாளத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 217 ஆக உயர்வு

58பார்த்தது
நேபாளத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 217 ஆக உயர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் நேபாள தலைநகர் காத்மண்டுவில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இக்கோர சம்பவத்தில் தற்போது வரை 217 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 29 பேரை காணவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாயமானோரை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி